தண்டவாளத்தில் விழுந்த லாரி; ரயில் போக்குவரத்து பாதிப்பு

தென்காசி: தென்காசி அருகே கேரள எல்லையிலுள்ள S வளைவு பகுதியில் லாரியும், மினி லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் 2 ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். விபத்துக்குள்ளான லாரி ரயில் பாதையில் கிடப்பதால், மீட்புப்பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: