தஞ்சாவூரில் கொள்முதல் செய்யப்பட்ட 1020 டன் நெல் மூட்டைகள் அரசு நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு அனுப்பி வைப்பு

தஞ்சாவூர் : தஞ்சாவூரில் கொள்முதல் செய்யப்பட்ட 1020 டன் நெல் மூட்டைகள் சேலம் ஆத்தூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. 1020 டன்  நெல் மூட்டைகளும் லாரிகள் மூலம் அரசு நுகர்பொருள் வாணிப கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: