கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி நேரில் விசாரணை

உதகை: கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கொடநாடு எஸ்டேட்டில் சிபிசிஐடி டிஜிபி ஷகில் அக்தர் நேரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். கொடநாடு எஸ்டேட்டில் 2017ம் ஆண்டு காவலாளி ஓம்பகதூரை கொன்றுவிட்டு ஆவணங்களை கொள்ளையடித்தது பற்றி விசாரணை நடத்துகிறார்.

Related Stories: