தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: மக்களின் உயிரை காக்க தவறிய பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை தேவை.. ஜவாஹிருல்லா கோரிக்கை..!!

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் உயிரை காக்க தவறிய எடப்பாடி பழனிசாமி மீது குற்றவியல் நடவடிக்கை தேவை எனவும் ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார். அருணா ஜெகதீசன் ஆணைய அடிப்படையில் தவறு செய்தோர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: