தமிழகம் சேலம் மாவட்டம் எடப்பாடி பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வெள்ளம் காரணமாக படகுதுறை சுவர் இடிந்து விழுந்து சேதம்..!! Oct 15, 2022 சேலம் மாவட்டம் எடப்பாடி பூலம்பட்டி காவிரி சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி பூலாம்பட்டி காவிரி ஆற்றில் வெள்ளம் காரணமாக படகு துறை சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. பாதுகாப்பு கருதி படகு துறை முன்புறம் பேரூராட்சி நிர்வாகத்தினர் தடுப்பு அமைத்து தடை போட்டுள்ளனர்.
கோடை விடுமுறையில் பள்ளி மாணவர்களுக்கு மின்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மின்வாரியம் வேண்டுகோள்!!
சென்னையில் நாளை நடைபெறும் வாக்கு எண்ணும் மைய பணிக்கான அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் பணி இடங்கள் ஒதுக்கீடு
அரசுத்துறைகளில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளருக்கு நிரந்தர ஊதியம் நிர்ணயம்: இடது தொழிற்சங்க மையம் வலியுறுத்தல்
சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள 42 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் நிறுவ திட்டம்
தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது: வரும் 21ம் தேதி விண்ணப்பிக்கலாம்
கருத்துக் கணிப்புகள் பொய்யாகும்: தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்.! காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பேட்டி