தமிழகம் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது Oct 14, 2022 கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜேந்திரன் (60), சந்திரன் (65), தமிழ்ச்செல்வனிடமிருந்து 100-க்கு மேற்பட்ட லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்துள்ளார்.
வேலை தேடி தமிழ்நாட்டுக்கு படையெடுக்கும் வடமாநில மக்கள்: செங்குன்றம் அருகே 100க்கும் மேற்பட்டோர் தஞ்சம், நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு தேர்தல் நடத்தை விதிகள் முடிந்தபின் பணி விடுப்பு: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 91.32% பேர் தேர்ச்சி: 7 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை
சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரமோற்சவம் நடத்துவதை பொது தீட்சிதர்கள் தடுக்கிறார்கள்: உயர் நீதிமன்றத்தில் செயல் அறங்காவலர் பதில் மனு
நந்திவரம் – கூடுவாஞ்சேரி நகராட்சியில் அடுக்குமாடி குடியிருப்பில் 10 ஆண்டுகளாக குடிநீரின்றி அவதி: போலீசில் பெண்கள் புகார்