சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை உயிரிழப்பு

சென்னை: சென்னை, பரங்கிமலை ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் தந்தை உயிரிழந்தார்.  மகள் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த தந்தை மாணிக்கம் மாரடைப்பால் இன்று அதிகாலை உயிரிழந்தார்.

Related Stories: