அகமதாபாத்: குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி, ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ஜம்கன்டோர்னா நகரில் நேற்று நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், ‘பாஜ தொண்டர்களும், ஆதரவாளர்களும் காங்கிரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.