ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 35,000 கனஅடியாக அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..!!

தருமபுரி: தருமபுரி - ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 9,500 கனஅடியில் இருந்து 35,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

Related Stories: