முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி உத்தரப்பிரதேசத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும்: முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவிப்பு

லக்னோ: முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.

Related Stories: