திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்த சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர்

திருப்பூர்: திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்து சமூக பாதுகாப்புத் துறை இயக்குநர் வளர்மதி  நலம் விசாரித்தார். திருப்பூரில் கெட்டுப்போன உணவு உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

Related Stories: