தமிழகம் செட்டியார்கள் பேரவை சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் கிளை Sep 30, 2022 செட்டியார் ஐகோர்ட் கிளை மதுரை: காந்தி ஜெயந்தியை ஒட்டி அனைத்து செட்டியார்கள் பேரவை சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு முடித்துவைக்கப்பட்டது. காந்தி ஜெயந்தி அன்று ஊர்வலம் நடத்தினால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது என ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது.
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்