நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக மேல்முறையீடு

டெல்லி: நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளனர். ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு நியமித்த உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தனர். சென்னையை சேர்ந்த திரிஷா மகாலட்சுமி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: