தமிழகம் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் தடைப்பட்ட பணிகள் மீண்டும் தொடக்கம்: அமைச்சர் சு.முத்துசாமி அறிவிப்பு Sep 29, 2022 அத்திகடவு-அவினாசி அமைச்சர் எஸ் முத்துசுவாமி ஈரோடு: ஈரோட்டில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் தடைப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்துள்ளார். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் இன்னும் ஒரு மாத காலத்தில் முடிவடையும் எனவும் அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு பேச்சு;மோடியை தகுதி நீக்கம் செய்து குற்ற வழக்கு பதிய வேண்டும்: தேர்தல் அலுவலரிடம் பல்வேறு அமைப்பினர் மனு
அரசாணை விதிகளை பின்பற்றி மணல் விற்பனை செய்ய நடவடிக்கை ேகாரி வழக்கு: நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு
அறிவியல்பூர்வ ஆய்வு நடத்தாமல் செறிவூட்டப்பட்ட அரிசி எப்படி விநியோகமாகும்? ஒன்றிய அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு
வானிலை முன்னறிவிப்புகளின் துல்லியத்துக்கு தமிழ்நாட்டில் 2 புதிய ரேடார் பொருத்த திட்டம்: ராமநாதபுரம், சேலத்தில் அமைகிறது
சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால ஆவணங்களை அருங்காட்சியகத்திற்கு வழங்குங்கள்: மக்களுக்கு தமிழ்நாடு அரசு வேண்டுகோள்