புதுக்கோட்டை அருகே அரசு கலை கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

புதுக்கோட்டை: மருதன்கோன் விடுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுப்பட்டி பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் போதிய பேருந்து வசதி இல்லையென புகார் தெரிவித்து சாலைமறியல் செய்தனர்.

Related Stories: