இறைவன் முன் அனைவரும் சமம், இறைவன் முன் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள்

மதுரை: இறைவன் முன் அனைவரும் சமம், இறைவன் முன் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். புதுக்கோடை மாவட்டம் குலமங்கலம் கிராமத்தில் உள்ள உடையாபராசக்தி அம்மன் ஆலய தேரோட்டத்தின்போது, முதல் மரியாதை தொடர்பாக பிரச்சினை எழுவதாக கூறிய வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

Related Stories: