எந்த துறையில் பெண்களின் பிரநிதித்துவம் அதிகரிக்கிறதோ, அத்துறையின் வெற்றி தானாக தீர்மானிக்கப்படும்: பிரதமர் மோடி பேச்சு

புதிய இந்தியாவில் பஞ்சாயத்து முதல் ஜனாதிபதி பதவி வரை பெண்களுக்கு பிரநிதித்துவம் அளிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எந்த துறையில் பெண்களின் பிரநிதித்துவம் அதிகரிக்கிறதோ, அத்துறையின் வெற்றி தானாக தீர்மானிக்கப்படுகிறது. பெண்களால் வழி நடத்தப்பட்ட ஸ்வச் பாரத் அபியான் இதற்கு சிறந்த உதாரணம் என பேசினார். 

Related Stories: