குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரனின் உடல் இன்று கொண்டுவரப்படுகிறது

திருச்சி: குவைத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட திருவாரூரை சேர்ந்த முத்துக்குமரனின் உடல் இன்று கொண்டுவரப்படுகிறது. முத்துக்குமரன் உடல் இன்று பிற்பகல் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளது. திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியை சேர்ந்த முத்துக்குமரன் கடந்த 7-ம் தேதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

Related Stories: