இந்தியா அரசு குடியிருப்பை காலி செய்ய சுப்ரமணிய சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு Sep 14, 2022 தில்லி உயர் நீதிமன்றம் சுப்பிரமணியா சுவாமி டெல்லி: அரசு குடியிருப்பை காலி செய்ய சுப்ரமணிய சுவாமிக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 6 வாரத்திற்குள் காலி செய்து அதனை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு
தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் நாளை மாலை வரை ராட்சத அலை எழும்: இந்திய கடல்சார் ஆய்வு மையம் எச்சரிக்கை
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிக்கு அனுமதி தர கேரளா அரசு தாமதம்: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு விளக்க மனு
நூபுர் சர்மா, டி.ராஜா சிங் உள்ளிட்ட பாஜக பிரபலங்களை கொல்ல சதித்திட்டம்: குஜராத்தை சேர்ந்த மத குரு கைது
செல்போன் எண்ணை எழுத சொல்லிவிட்டு என்னை பின்னால் இருந்து ஆளுநர் கட்டிப்பிடித்தார்: மேற்கு வங்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார்
மக்களவை 3ம் கட்ட தேர்தல்; 94 தொகுதிகளில் இன்று பிரசாரம் ஓய்கிறது: குஜராத் உள்பட 12 மாநிலங்களில் நாளை மறுநாள் ஓட்டுப்பதிவு