குற்றம் சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.11.5 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் பறிமுதல் Sep 14, 2022 சென்னை சிங்கப்பூர் சென்னை: சென்னை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூருக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ.11.5 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 3,000 பணத்திற்காக கடத்தல் ஈடுபட்ட பயணியை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
3 பேர் கொலைக்கு பழிக்குப்பழியாக தலை, கைகளை துண்டித்து ரவுடி படுகொலை: நடுரோட்டில் சடலம் வீச்சு: மீஞ்சூரில் பயங்கர சம்பவம்
மதுரையில் தேர்தல் பணம் சுருட்டியதாக போஸ்டர் பாஜ முன்னாள் நிர்வாகிக்கு கொலை மிரட்டல்: சொந்த கட்சியினர் மீது ஐஜியிடம் புகார்
முதலீடுக்கு அதிக லாபம் தருவதாக கூறி நிதி நிறுவனம் நடத்தி ரூ2.47 கோடி மோசடி: தந்தை, மகன், மருமகள் மீது வழக்கு