அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் விசாரணை குறித்த அறிக்கையை செப்.19ல் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கின் விசாரணை குறித்து சிபிசிஐடி அறிக்கையை செப்.19ல் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிசிடிவி காட்சிகள் உள்ளிட்ட ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. 

Related Stories: