சிவகங்கை அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகியின் உறவினர் வீட்டில் என்.ஐ.ஏ. விசாரணை

சிவகங்கை: இளையான்குடி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு நிர்வாகியின் உறவினர் வீட்டில் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகின்றனர். PFI அமைப்பின் மாநில பேச்சாளர் முகமது ரோஸ்லான் என்பவரின் உறவினர் வீட்டில் தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர்.

Related Stories: