திருவாரூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி 3,000 போலீசார் பாதுகாப்பு

திருவாரூர்: திருவாரூரில் விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி முத்து பேட்டை பகுதியில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஊர்வலத்தையொட்டி முத்து பேட்டை பகுதியில் உள்ள 16 பள்ளிகள், 14 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: