சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சிதல்வாட்டுக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்

டெல்லி: சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சிதல்வாட்டுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. 2002 கோத்ரா கலவரம் தொடர்பாக போலியான சாட்சியங்களை தயாரித்ததாக கடந்த ஜூன் 25-ல் தீஸ்தா சீதல்வாட் கைது செய்யப்பட்டார்.

Related Stories: