6 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவு

புதுச்சேரி : 6 வழக்கறிஞர்களை சஸ்பெண்ட் செய்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. 6 வழக்கறிஞர்களில் ஒருவர் கொலை வழக்கை எதிர்கொண்டுள்ளவர், மற்றொரு வழக்கறிஞர் போக்சோ வழக்கில் தொடர்புடையவர், மற்றொருவர் நாகலந்தில் பள்ளி ஆசிரியராக உள்ளார் என தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: