விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் அருகே விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தின் போது சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்ட ராஜபாளையம் அருகே விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தின் போது சப்பரத்தில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலியாகினர். சொக்கநாதன்புத்தூரில் பேருந்து நிலையம் அருகே உள்ள குலாலர் தேர்வுகள் நடந்த விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தில் விபத்து ஏற்பட்டது.

மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த 5 பேரில் முனீஸ்வரன், மாரி முத்து ஆகியோர் உயிரிழந்தனர்.

Related Stories: