கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார், சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுடன் சந்திப்பு..!!

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார், சி.பி.எம். மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனுடன் சந்தித்து பேசினார். பள்ளி நிர்வாகிகள் ஜாமினை ரத்து செய்ய தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கோரி நேற்று சி.பி.எம். அறிக்கை வெளியிட்டிருந்தது. மார்க்சிஸ்ட் சார்பில் உண்மை அறியும் குழு அமைக்கப்பட்டு ஸ்ரீமதியின் மரணம் தற்கொலை இல்லை என அறிக்கை வெளியிடப்பட்டது.

Related Stories: