சேலம் மாவட்டம், எடப்பாடி பில்லுக்குறிச்சி கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க போலீஸ் அனுமதி..!!

சேலம்: சேலம் மாவட்டம், எடப்பாடி பில்லுக்குறிச்சி கால்வாயில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பூலாம்பட்டி காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பில்லுக்குறிச்சி கால்வாயில் சிலையை கரைக்க போலீஸ் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: