கோவையில் நர்ஸிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெற்றோர் கல்லூரியை முற்றுகை

கோவை: கோவையில் தனியார் நர்ஸிங் கல்லூரி மாணவிகள் பயிற்சிக்காக சென்ற போது மருத்துவர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. ஈச்சனாரி அருகே உள்ள தனியார் நர்ஸிங் கல்லூரி மாணவிகள் பயிற்சிக்காக சுந்தராபுரம் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட நர்ஸிங் மாணவிகளின் பெற்றோர் கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டு வருகின்றது.

Related Stories: