ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி அறிக்கை தாக்கல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல் செய்தார். 600 பக்கம் கொண்ட அறிக்கையை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் இன்று தாக்கல் செய்தது.

Related Stories: