சென்னை ஆவடியில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டம்

சென்னை: சென்னை ஆவடியில் பாதுகாப்புத்துறை தொழிற்சாலை ஊழியர்கள் பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறைக்கு சொந்தமான தொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சென்னை ஆவடியில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். …

The post சென்னை ஆவடியில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை எரித்து போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: