ஆம்பூரில் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் நடைபெற்ற ஐடி சோதனை நிறைவு

ஆம்பூர்: ஆம்பூரில் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் ஐடி சோதனை நிறைவுபெற்றது. ஆம்பூரில் ஃபரிதா குழுமத்திற்கு சொந்தமான 10-க்கும் மேற்பட்ட தோல், காலணி ஆலைகளில் கடந்த 4 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வந்தனர். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை துணை ஆணையர் கிருஷ்ண பிரசாத் தலைமையிலான 110 பேர் சோதனை மேற்கொண்டனர்.

Related Stories: