புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் குறுக்கே ரூ.20 கோடியில் தடுப்பணை கட்டப்படும்: லெட்சுமி நாராயணன்

புதுச்சேரி : புதுச்சேரி சங்கராபரணி ஆற்றில் குறுக்கே நபார்டு வங்கியிடம் ரூ.20 கோடி பெற்று தடுப்பணை கட்டப்படும் என பொதுப்பணித்துறை அமைச்சர் லெட்சுமி நாராயணன் தெரிவித்தார். தடுப்பணை கட்ட டெண்டர் விடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: