கோவில்பட்டி அருகே ஊராட்சி மன்ற தலைவர் வெட்டிக்கொலை: போலீஸ் விசாரணை

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே திட்டங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ் வெட்டிக்கொலை செய்தனர். தனது தோட்டத்தில் இருந்தபோது பொன்ராஜை வெட்டி கொன்ற கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: