ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டி அரக்காடு பகுதியில் அசாம் மாநிலத்தை சேர்ந்த கிஷாந்த் என்பவர் மனைவி, குழந்ைத சரிதா (4) ஆகியோருடன் வசித்துள்ளார். நேற்று கிஷாந்த் தேயிலை தோட்டத்திற்கு வேலைக்கு சென்ற நிலையில் தாயுடன் இருந்த சிறுமி சரிதா, இயற்கை உபாதையை கழிக்க அருகிலுள்ள தேயிலை தோட்டத்திற்கு சென்றதாக தெரிகிறது.