வேளச்சேரி: சென்னை ஆழ்வார் திருநகர், சரஸ்வதி நகர் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் பொன்முருகன். இவரது மகன் சுந்தர் (19), சென்னையில் உள்ள தனியார் கலைக் கல்லூரியில் பிகாம் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் தனது நண்பர்களுடன் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரைக்கு சென்றார். பின்னர், அனைவரும் கடலில் ஜாலியாக குளித்துள்ளனர்.