குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்தார் பிரதமர் மோடி

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்துள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி வாக்கை பதிவு செய்த நிலையில், எம்.பி.க்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

Related Stories: