கொல்லிமலையில் தொடர் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

நாமக்கல்: கொல்லிமலையில் தொடர் மழை காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஆகாய கனங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்லவும், குளிக்கவும் கூடாது என வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Related Stories: