மீனவர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் அரசு செயல்படுகிறது.: அமைச்சர் ராதாகிருஷ்ணன்

சென்னை: மீனவர்களின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறையுடன் அரசு செயல்படுகிறது என்று அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். உண்மைநிலை அறியாமல் உள்நோக்கத்துடன் அறிக்கையை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories: