சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் பட்டியலினத்தவர் படுகொலை வழக்கில் தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் பட்டியலினத்தவர் படுகொலை வழக்கில் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 27 பேரின் தண்டனை விபரங்கள் ஆக.5-ல் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: