வைகை அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றம்

தேனி: வைகை அணை 70 அடியை எட்டியதை தொடர்ந்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைக்கு தற்போது 2,735 கன அடி நீர் வந்து கொண்டிருக்கின்ற நிலையில், 2,735 கன அடி நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையின் மேல் மதகு வழியாக நீர் திறக்கப்பட்டது.

Related Stories: