உலகம் கள்ளப் பணத்தின் சொர்க பூமியாக மாறும் சுவிஸ் வங்கிகள்!: இந்தியர்கள் 13 ஆண்டுகளில் இல்லாத அளவில் ரூ.20,706 கோடி டெபாசிட்..!! Jun 18, 2021 பெர்ன் இந்தியர்கள் தின மலர் பெர்ன்: சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 20 ஆயிரத்து 706 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஸர்லாந்தில் உள்ள வங்கிகள் கள்ளப்பணத்தை பதுக்கி வைப்பவர்களின் சொர்க்கமாக உள்ளது. இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் சுவிஸ் வங்கிகளில் முதலீடு செய்துள்ளது குறித்து கடந்த ஆண்டிற்கான நிதி சார்ந்த வருடாந்திர தரவுகளை சுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் சுவிஸ் வங்கிகளில் 20 ஆயிரத்து 706 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிகபட்ச தொகையாகும். 2019ம் ஆண்டு இறுதியில் இந்த தொகை 6 ஆயிரத்து 625 கோடியாக இருந்தது. தற்போது சுவிஸ் வங்கிகளில் உள்ள 20 ஆயிரத்து 706 கோடி ரூபாயில் 4 ஆயிரம் கோடி ரூபாய் வாடிக்கையாளர்களின் டெபாசிட் தொகை என தெரிவிக்கப்பட்டுள்ளது. … The post கள்ளப் பணத்தின் சொர்க பூமியாக மாறும் சுவிஸ் வங்கிகள்!: இந்தியர்கள் 13 ஆண்டுகளில் இல்லாத அளவில் ரூ.20,706 கோடி டெபாசிட்..!! appeared first on Dinakaran.
முள்ளிவாய்க்கால் இறுதிப்போர்; 15ம் ஆண்டு நினைவுதினத்தை அனுசரித்த இலங்கை தமிழர்கள்: பெண்கள் உட்பட பலர் கைது
போர்க்களமாக மாறிய தைவான் நாடாளுமன்றம்.. அடிதடியில் ஈடுபட்ட உறுப்பினர்கள்; சட்ட மசோதாவை தூக்கிக் கொண்டு ஓடிய உறுப்பினரால் பரபரப்பு!!
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் காற்றாலை திட்டம் : அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!
காசாவில் இந்திய ராணுவ வீரர் உயிரிழப்புக்கு மன்னிப்பு கேட்ட ஐநா: இந்திய தூதரக, இஸ்ரேல் அரசு அதிகாரிகள் அஞ்சலி
சென்னையில் இருந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பலை தங்கள் நாட்டு துறைமுகத்தில் நிறுத்த ஸ்பெயின் அனுமதி மறுப்பு
ராணுவப் புரட்சியின் போது மனித உரிமை மீறலுக்கு அதானி நிறுவனம் துணை போனதாக நார்வே வங்கி பரபரப்பு குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளில் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேச்சு
ஈரானில் 8 மாதமாக சிறையில் தவிக்கும் இந்திய கப்பல் பணியாளர்கள் 40 பேரை விடுவிக்க கோரிக்கை: ஒன்றிய அமைச்சர் நேரில் வலியுறுத்தல்