அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை பகுதியில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

ராணிப்பேட்டை: அரக்கோணம் அடுத்த எஸ்.ஆர்.கண்டிகை பகுதியில் கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மரத்தின் கீழ் நின்றிருந்தவர்கள் மீது கார் மோதியதில் 3 பேர் நிகழ்விடத்திலேயே இறந்துள்ளனர்.

Related Stories: