கொல்லிமலை வல்வில் ஓரி விழவையொட்டி நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை

நாமக்கல்: கொல்லிமலை வல்வில் ஓரி விழவையொட்டி நாமக்கல் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3-ம் தேதி  உள்ளூர் விடுமுறைக்கு பதில் ஆகஸ்ட் 27-ம் தேதியை பணிநாளாக அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.   

Related Stories: