தூத்துக்குடி சுங்கச்சாவடிக்கு ரூ.400 கோடி அபராதம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடி புதூர் பாண்டியராஜபுரம் சுங்கச்சாவடிக்கு ரூ.400 கோடி அபராதம் விதித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டது. சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என குற்றம்சாட்டப்பட்டது. சென்டர் மீடியம் அமைக்காமல், சாலையை சரிவர பராமரிக்காததால் ரூ.400 கோடி அபராதம் விதித்தது.

Related Stories: