இந்தியா எஸ்எஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு.: மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜி கைது Jul 23, 2022 எஸ்எஸ்சி மேற்கு வங்காளத் தொழில்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மும்பை: எஸ்எஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் மேற்குவங்க தொழில்துறை அமைச்சர் பர்தா சாட்டர்ஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பர்தா சாட்டர்ஜி-யின் வீட்டில் இருந்து ரூ.20 கோடியை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி