எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஒரு விசைப்படகுடன் 6 மீனவர்களை இலங்கை கடற்படை மன்னார் கடல் பகுதியில் வைத்து கைது செய்துள்ளது.

Related Stories: