விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது: பிரகலாத் ஜோஷி பேட்டி

டெல்லி: விலைவாசி உயர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க ஒன்றிய அரசு தயாராக உள்ளது என ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் இடத்தில் உள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த பிறகு முறையான விவாதம் நடைபெறும் எனவும் கூறினார்.

Related Stories: