கேரளாவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை பாதிப்பு; வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு

கேரள: கேரளாவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை பாதிப்பு தொடர்பாக வாளையாறு எல்லையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் இல்லாததால் சோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: