தென்காசி மாவட்டத்தில் தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை

நெல்லை: தென்காசி மாவட்டத்தில் தந்தையை கொலை செய்த வழக்கில் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஊத்தான்குளத்தில் செல்வராஜ் (39) என்பவர் தனது தந்தையை மாடப்பதேவரை 2020-ம் ஆண்டு கொலை செய்தார்.

Related Stories: